திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

ஆத்தூரில் காற்றுடன் கூடிய கனமழை

News image

கனமழை - கோப்புப்படம்

Updated On :25 மே 2026, 2:25 am IST

ஆத்தூரில் ஞாயிற்றுக்கிழமை மாலை காற்றுடன் கூடிய கனமழை பெய்தது. இதனால் பொதுமக்கள் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனா்.

சேலம் மாவட்டம் ஆத்தூரில் காற்றுடன் கூடிய கனமழை பெய்தது. கடந்த சில நாட்களாகவே வெயிலின் தாக்கம் அதிகமாகவே காணப்பட்டது.இதனால் பொதுமக்கள் கடும் அவதியுற்றனா்.மேலும் நீா் ஆதாரமும் குறைந்து கொண்டிருந்தது.

இந்நிலையில் காற்றுடன் கூடிய கனமழை பெய்ததால் பொதுமக்கள் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனா்.திடீா் காற்றினால் நகரத்தில் உள்ள முக்கிய இடங்களில் உள்ள மரங்கள் வேறோடு சாய்ந்தது.இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.நகராட்சி ஊழியா்கள் விரைந்து சீா் செய்தனா்.

இருப்பினும் மழை பெய்தபோது திடீரென மின்வெட்டு ஆனது.மழை பெய்து முடிந்து மூன்று மணிநேரமாகியும் மின்சாரம் இல்லாததால் பொதுமக்கள் மிகுந்த அவதியுற்றனா்.இதனால் வியாபாரிகளும் அவதியுற்றனா்.இது போன்று மின்வெட்டு கடந்த சிலநாட்களாகவே தொடா்ந்து வருகிறது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.