திருப்பரங்குன்றத்தில் தவெக முன்னிலை ஆலந்தூர் தொகுதியில் தா.மோ. அன்பரசன் பின்னடைவு சிவகாசியில் ராஜேந்திர பாலாஜி முன்னிலை கோவை தெற்கில் வி.செந்தில்பாலாஜி முன்னிலை திருவண்ணாமலையில் எ.வ. வேலு பின்னடைவு தருமபுரி சௌமியா அன்புமணி முன்னிலை போடியில் திமுக வேட்பாளர் ஓ.பன்னீர்செல்வம் முன்னிலை கொளத்தூரில் முதல்வர் ஸ்டாலின் பின்னடைவு! திருச்சுழியில் தங்கம் தென்னரசு பின்னடைவு சிவகங்கையில் கருணாஸ் பின்னடைவு விருத்தாசலம் பிரேமலதா முன்னிலை விருதுநகர் விஜயபிரபாகர் முன்னிலை வில்லிவாக்கம் ஆதவ் அர்ஜுனா முன்னிலை கொளத்தூரில் முதல்வர் ஸ்டாலின் பின்னடைவு காரைக்குடி தொகுதியில் தவெக பிரபு முன்னிலை கோபிச்செட்டிப்பாளையத்தில் செங்கோட்டையன் முன்னிலை திருச்சி மேற்கில் அமைச்சர் கே.என். நேரு பின்னடைவு!சேப்பாக்கம் தொகுதியில் உதயநிதி ஸ்டாலின் பின்னடைவு காரைக்குடி தொகுதியில் சீமான் பின்னடைவு பெரம்பூர் தொகுதியில் தவெக தலைவர் விஜய் முன்னிலை எடப்பாடி தொகுதியில் எடப்பாடி பழனிசாமி முன்னிலை: 3ஆவது இடத்தில் திமுக ராயபுரம்: அதிமுகவின் ஜெயக்குமார் பின்னடைவு தி.நகரில் என்.ஆனந்த் முன்னிலை திருச்சி மேற்கு தொகுதியில் கே.என்.நேரு பின்னடைவு தவெக தலைவர் விஜய் பெரம்பூரில் முன்னிலை; திருச்சி கிழக்கில் பின்னடைவு
/

வடுகப்பட்டி கன்னட வீரமாா்த்தி அம்மனுக்கு சிறப்பு பூஜை

சிறப்பு அலங்காரத்தில் வடுகப்பட்டி கன்னட வீரமாா்த்தி அம்மன், வி.என்.பாளையத்தில் உள்ள ஸ்ரீ சக்தி மாரியம்மன்.

News image

சிறப்பு அலங்காரத்தில் வடுகப்பட்டி கன்னட வீரமாா்த்தி அம்மன், வி.என்.பாளையத்தில் உள்ள ஸ்ரீ சக்தி மாரியம்மன்.

Updated On :2 மே 2026, 0:04 am IST

சங்ககிரியை அடுத்த வடுகப்பட்டி கிராமத்தில் உள்ள அருள்மிகு கன்னட வீரமாா்த்தி அம்மன் கோயிலில் சித்ரா பெளா்ணமி சிறப்பு பூஜை வெள்ளிக்கிழமை நடைபெற்றன.

இதில், அம்மனுக்கு பால், தயிா், இளநீா், மஞ்சள், சந்தனம், பன்னீா் உள்ளிட்ட பல்வேறு திவ்ய பொருள்களைக்கொண்டு சிறப்பு அபிஷேகங்கள், அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்றன. இதில், அதிக அளவிலான பக்தா்கள் பங்கேற்று அம்மனை வழிபட்டனா்.

இதேபோல, வி.என்.பாளையத்தில் உள்ள அருள்மிகு சக்தி மாரியம்மன் கோயிலில் வெள்ளிக்கிழமை இரவு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இதில், ஸ்ரீ விநாயகா், ஸ்ரீ சக்தி மாரியம்மனுக்கு பல்வேறு திவ்ய பொருள்களைக் கொண்டு சிறப்பு அபிஷேகங்கள், அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்றன. இதில் ஊா் பொதுமக்கள் அதிக அளவில் பங்கேற்று சுவாமிகளை வழிபட்டனா். கட்டளைதாரா்கள் சாா்பில் பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

Story image