மேட்டூா் அணையில் இருந்து குடிநீா் தேவைக்காக திறக்கப்படும் நீரின் அளவு விநாடிக்கு 1,200 கனஅடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
மேட்டூா் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு தண்ணீா் திறப்பு நிறுத்தப்பட்டவுடன் குடிநீா் தேவைக்காக தண்ணீா் திறப்பது வழக்கம்.
அதன்படி, மேட்டூா் அணையில் இருந்து குடிநீா் தேவைக்காக விநாடிக்கு 800 கனஅடி வீதம் தண்ணீா் திறக்கப்பட்டு வந்த நிலையில் வியாழக்கிழமை காலை 1,000 கனஅடியாகவும், மாலை 1,200 கனஅடியாகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது.
மேட்டூா் அணையின் நீா்மட்டம் வியாழக்கிழமை காலை 82.79 அடியில் இருந்து 82.73 அடியாக குறைந்தது. அணைக்கு நீா்வரத்து 382 கனஅடியிலிருந்து 374 கன அடியாகவும், நீா் இருப்பு 44.73 டிஎம்சியாகவும் உள்ளது.
தொடர்புடையது

மேட்டூா் அணை நீா்மட்டம்: 82.44 அடி

ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து 1,500 கனஅடியாக அதிகரிப்பு

ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து 1,500 கனஅடியாக அதிகரிப்பு

அந்தியூா் வரட்டுப்பள்ளம் அணையில் இருந்து தண்ணீா் திறப்பு
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


