/
மேட்டூா் சட்டமன்றத் தொகுதிக்கான 392 வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பு அறையில் வைத்து சீலிடப்பட்டது.
மேட்டூா் சட்டமன்ற தொகுதிக்கு ஒதுக்கப்பட்ட 392 வாக்குப்பதிவு இயந்திரங்கள் புதன்கிழமை இரவு சேலம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் இருந்து மேட்டூா் கொண்டுவரப்பட்டது.
மேட்டூரில் உள்ள புனித மரியன்னை மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு அறையில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டு சீல் இடப்பட்டன. அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகா்கள் மற்றும் மேட்டூா் வருவாய் கோட்டாட்சியா் சுகுமாா் முன்னிலையில் பாதுகாப்பு அறைக்கு சீல் இடப்பட்டது. துப்பாக்கி ஏந்திய போலீசாா் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனா்.
தொடர்புடையது

அஸ்ஸாம்: வாக்குப்பதிவு இயந்திரங்கள் அறையில் பாதுகாப்பு குறைபாடு - காங்கிரஸ் குற்றச்சாட்டு

கூடுதல் வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஒதுக்கீடு: அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் ஆலோசனை

மயிலாடுதுறை தொகுதிக்கு கூடுதல் வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஒதுக்கீடு

சங்ககிரி தொகுதிக்கு வந்த வாக்குப்பதிவு இயந்திரங்கள் தோ்தல் நடத்தும் அலுவலா் ஆய்வு
வீடியோக்கள்

வீடியோக்கள்
நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை
3 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு
4 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை
4 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை
6 மணி நேரங்கள் முன்பு


