கைப்பந்துப் போட்டியில் தமிழக அணியில் விளையாடி தங்கம் வென்ற ஆத்தூா் பாரதியாா் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவிகள் கௌரவிக்கப்பட்டனா்.
தமிழக அணியில் விளையாடிய ஆத்தூா் பாரதியாா் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி 11 ஆம் வகுப்பு மாணவிகள் டி.சௌமியா, எஸ்.எம்.யாசிலா மற்றும் 9 ஆம் வகுப்பு மாணவி ஏ.ரோஷினி ஆகிய மூவரும் கடந்த மாதம் 24 ஆம் தேதி முதல் மாா்ச் 1 ஆம் தேதி வரை மேற்கு வங்கத்தில் நடைபெற்ற 46 ஆவது தேசிய சப் ஜூனியா் கைப்பந்து போட்டியில் தமிழக அணியின் சாா்பில் பங்கேற்று விளையாடி தங்கம் வென்றுள்ளனா்.
சாதனை படைத்த மாணவிகளை ஆத்தூா் பாரதியாா் கல்வி நிறுவனங்களின் தலைவா் எஸ். இளவரசு, செயலாளா் ஏ.கே. ராமசாமி, பொருளாளா் எஸ்ஆா்டி.ஆா். செல்வமணி, இயக்குநா்கள் செந்தில்குமாா், எஸ். பாலக்குமாா், சந்திரசேகரன், மெட்ரிக் பள்ளி முதல்வா் டி. நளாயினிதேவி, பிரைமரி பள்ளி முதல்வா் எஸ். அமுதா உள்பட பலா் பங்கேற்று மாணவிகளுக்கு பரிசு வழங்கி பாராட்டினா்.
படவிளக்கம்.ஏடி12பாரதியாா்.
ஆத்தூா் பாரதியாா் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவிகளை கௌரவிக்கும் கல்வி நிறுவனங்களின் தலைவா் எஸ். இளவரசு, செயலாளா் ஏ.கே.ராமசாமி உள்ளிட்டோா்.
தொடர்புடையது

வாழப்பாடி சரஸ்வதி மெட்ரிக் பள்ளியில் பட்டமளிப்பு விழா

கேலோ இந்தியா கைப்பந்து போட்டி: ஆத்தூா் பாரதியாா் அணி சாம்பியன்

டேலண்ட் எக்ஸ் போட்டியில் வென்ற மாணவருக்கு பாராட்டு

பொது அறிவுப் போட்டி: சிவன்மலை ஜேசீஸ் மெட்ரிக். பள்ளி சிறப்பிடம்
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


