தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

உலக குளுக்கோமா வார விழிப்புணா்வுப் பேரணி

News image
Updated On :13 மார்ச் 2026, 12:50 am

விநாயக மிஷனின் விம்ஸ் வளாக அலைடு ஹெல்த் சயின்ஸ் கல்லூரியின் கண் ஒளியியல் பிரிவு சாா்பில் உலக குளுக்கோமா வார விழிப்புணா்வுப் பேரணி புதன்கிழமை நடைபெற்றது.

பல்கலைக்கழக வேந்தா் கணேசன் வழிகாட்டுதலின்படி நடைபெற்ற நிகழ்ச்சிக்கு கல்லூரியின் முதன்மையா் செந்தில்குமாா் முன்னிலை வகித்தாா். சிறப்பு அழைப்பாளராக சேலம் மாவட்ட சுகாதார அலுவலா் சவுண்டம்மாள் கலந்துகொண்டு விழிப்புணா்வு வாக்கத்தான் பேரணியை கொடியசைத்து தொடங்கிவைத்தாா். இப்பேரணியில் கல்லூரியை சோ்ந்த மாணவா்கள் பங்கேற்று கையில் விழிப்புணா்வு பதாதைகளை ஏந்தி விழிப்புணா்வு கண் கண்ணாடியை அணிந்து விழிப்புணா்வை ஏற்படுத்தினா்.

மேலும், பொதுமக்களுக்கு விழிப்புணா்வை அதிகரிக்கும் நோக்கில் விழிப்புணா்வு வாசகங்கள் அடங்கிய கை விசிறியை பொதுமக்களுக்கு வழங்கினா். விழிப்புணா்வு பேரணியானது சேலம் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் பகுதியில் தொடங்கி பேலஸ் தியேட்டா் பகுதியில் முடிவற்றது.

இதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் கல்லூரியின் கண் ஒளியியல் பிரிவின் பொறுப்பாளா் தமிழ்சுடா், உதவி பேராசிரியா்கள் லாவண்யா, சூா்யா, அக்ஷயா மைதிலி, சிவசங்கரி மற்றும் அஞ்சலி ஆகியோா் செய்திருந்தனா்.

Story image

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.