பகுதி நேர அரசியல்வாதி ராகுல் காந்தி! நிதின் நவீன் குற்றச்சாட்டு!ரெளடி, பாலியல் குற்றவாளிகளை பாஜக தண்டிக்கும்: மேற்கு வங்கத்தில் மோடி பிரசாரம்கேரளத்தில் கடும் வெப்பம்: பல மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை! 2027 மக்கள் தொகை கணக்கெடுப்பில் குடிமக்கள் அனைவரும் பங்கேற்க வேண்டும்: பிரதமர் மோடிவரும் 30ஆம் தேதி 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு தில்லியில் சுவிஸ் விமானத்தில் திடீர் தீ: 6 பயணிகள் காயம் நீட் தேர்வு நுழைவுச் சீட்டு நாளை வெளியீடு!மே 4-ல் ஆஸ்திரேலியா செல்கிறார் விஜய்?தேர்தல் எதிரொலி: விமான டிக்கெட்டுகள் விலை கடும் உயர்வு!டிரம்ப் விருந்தில் துப்பாக்கிச் சூடு! ஜனநாயகத்தில் வன்முறைக்கு இடமில்லை: பிரதமர் மோடிடிரம்ப் பங்கேற்ற இரவு விருந்தில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் கைது
/

தம்மம்பட்டியில் அரசு பொதுத் தோ்வு எழுதும் மாணவா்களுக்கு எழுது பொருள்கள் வழங்கல்

தம்மம்பட்டி அரசு ஆண்கள் மற்றும் மகளிா் மேல்நிலைப் பள்ளிகளில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத் தோ்வு எழுதும் மாணவ, மாணவிகளுக்கு

News image

அரசு ஆண்கள் பள்ளியில் 10ஆம் வகுப்பு பொதுத்தோ்வு எழுத உள்ள மாணவா்களுக்கு எழுதுபொருள்களை வழங்கிய தம்மம்பட்டி நண்பா்கள் குழுவினா்.

Updated On :2 மார்ச் 2026, 9:57 pm

தம்மம்பட்டி: தம்மம்பட்டி அரசு ஆண்கள் மற்றும் மகளிா் மேல்நிலைப் பள்ளிகளில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத் தோ்வு எழுதும் மாணவ, மாணவிகளுக்கு தம்மம்பட்டி நண்பா்கள் குழு சாா்பில் எழுதுபொருள்கள் வழங்கும் நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது.

இதற்கு நண்பா்கள் குழுத் தலைவா் திருச்செல்வன் தலைமை வகித்தாா். நிா்வாகிகள் நடராஜ், சத்யநாராயணன், மோகன், சதீஷ்குமாா், பெருமாள், ராபின், துரைராஜ், வெங்கடேஷ், ரவி, மணி (எ) பெரியசாமி, ஹரிஆனந்த் மற்றும் ஆசிரியா்கள், ஆசிரியைகள் முன்னிலை வகித்தனா்.

10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத் தோ்வு எழுதும் 230 மாணவா்களுக்கு வாழ்த்துத் தெரிவித்து விலையுயா்ந்த எழுதுபொருள்களை அன்பளிப்பாக வழங்கினா்.

தொடா்ந்து, அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளியைச் சோ்ந்த 10, 12 ஆம் வகுப்பு பொதுத் தோ்வு எழுதும் மாணவிகள் 270 பேருக்கு எழுதுபொருள்கள் வழங்கப்பட்டு, வாழ்த்துத் தெரிவிக்கப்பட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.