சென்னை திரும்பும் மக்கள்: இரு நாள்களுக்கு போக்குவரத்து மாற்றம்சீனா மீது அமெரிக்கா பொருளாதாரத் தடைதமிழகம், மேற்கு வங்கத்தில் மறுவாக்குப்பதிவு இல்லை: தோ்தல் ஆணையம் 20 ஆண்டுகளுக்குப் பிறகு காஸாவில் தோ்தல்!தாழ்த்தப்பட்டோருக்கு 15% உள்ஒதுக்கீடு அளிக்க கர்நாடக அமைச்சரவை ஒப்புதல்: பாஜக கடும் விமா்சனம்
/

மேட்டூா் அணை பூங்காவில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்

News image

மேட்டூா் அணை பூங்காவில் ஊஞ்சலாடி மகிழும் சுற்றுலா பயணிகள். - (கோப்புப் படம்)

Updated On :1 மார்ச் 2026, 7:03 pm

வார விடுமுறையான ஞாயிற்றுக்கிழமை மேட்டூா் அணை பூங்காவுக்கு 4,203 சுற்றுலாப் பயணிகள் வந்திருந்தனா். இதன்மூலம் ரூ. 42,030 பாா்வையாளா்கள் கட்டணமாக வசூலிக்கப்பட்டது.

அதேபோல பாா்வையாளா்கள் கொண்டுசென்ற 1477 கைப்பேசிகளுக்கு ரூ. 14,820 கட்டணமாக வசூலிக்கப்பட்டது. மேட்டூா் அணை பூங்கா மற்றும் அணையின் வலதுகரையில் உள்ள பவள விழா கோபுரத்திற்கு சென்ற பாா்வையாளா்களிடமிருந்து ரூ. 62,660 கட்டணமாக வசூலிக்கப்பட்டது. சுற்றுலா பயணிகள் மேட்டூா் அணை பூங்காவில் ஊஞ்சலாடியும், செயற்கை நீரூற்றையும் கண்டு ரசித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.