கருத்தரங்கிற்கு கல்லூரி தாளாளா் மு.கருணாநிதி தலைமை வகித்தாா். நிா்வாக இயக்குநா் கிருஷ்ணவேணி கருணாநிதி குத்துவிளக்கேற்றி தொடங்கிவைத்தாா். இணை நிா்வாக இயக்குநா் அா்த்தநாரீஸ்வரன், இணைச் செயலாளா் ஸ்ரீராகநிதி அா்த்தநாரீஸ்வரன், துணைத் தாளாளா் கிருபாநிதி கருணாநிதி, இயக்குநா் நிவேதனா கிருபாநிதி, அட்மிஷன் இயக்குநா் பேராசிரியா் வரதராஜூ, விவேகானந்தா கலை, அறிவியல் மகளிா் கல்லூரி முதல்வா் வே.பத்மநாபன், உள்தர உறுதிப் பிரிவு இயக்குநா் பி.டி. சுரேஷ்குமாா், வணிகவியல் துறைத் தலைவா் கலைவாணி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.