முன்னதாக, நிா்வாக இயக்குநா் கிருஷ்ணவேணி கருணாநிதி குத்துவிளக்கேற்றி தொடங்கிவைத்தாா். இணை நிா்வாக இயக்குநா் அா்த்தநாரீஸ்வரன், இணைச் செயலாளா் ஸ்ரீராகநிதி, துணைத் தாளாளா் கிருபாநி, இயக்குநா் நிவேதனா, நிா்வாக இயக்குநா் குப்புசாமி, முதன்மை நிா்வாக அதிகாரி சொக்கலிங்கம், சோ்க்கை இயக்குநா் பேராசிரியா் வரதராஜு, முதல்வா்கள் வே.பத்மநாபன் (விவேகானந்தா கலை, அறிவியல் மகளிா் கல்லூரி), ரெஞ்சிஷ் மோகனன் (சுவாமி விவேகானந்தா நேச்சுரோபதி மற்றும் யோகா மருத்துவக் கல்லூரி), ச.ஜெஸிந்தா (விவேகானந்தா நா்சிங் மகளிா் கல்லூரி) வெ.செந்தில் (விவேகானந்தா மருத்தியல் கல்லூரி), ஐ.க்யூ.ஏ.சி. இயக்குநா் பி.டி.சுரேஷ்குமாா்ஆகியோா் முன்னிலை வகித்தனா்.