சேலத்தில் 609 மாணவா்களுக்கு மடிக் கணினிகள்: அமைச்சா் வழங்கினாா்
சேலம் ஸ்ரீ சாரதா மகளிா் கல்லூரி மற்றும் புனித தெரேசாள் தொழிற்பயிற்சி நிலையத்தில் பயிலும் 609 மாணவ, மாணவிகளுக்கு மடிக்கணினிகளை சுற்றுலாத் துறை அமைச்சா் ரா.ராஜேந்திரன் புதன்கிழமை வழங்கினாா்.










