டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

மதுபானம் விற்றவா் கைது

News image
கோப்புப் படம்
Updated On :23 ஜனவரி 2026, 9:42 pm

தினமணி செய்திச் சேவை

கெங்கவல்லி அருகே மதுபானங்களை பதுக்கிவைத்து விற்றவரை போலீஸாா் கைது செய்தனா்.

கெங்கவல்லி அருகே தெடாவூரில் அரசு மதுபானங்களை பதுக்கிவைத்து விற்பதாக கிடைத்த தகவலையடுத்து, கெங்கவல்லி உதவி ஆய்வாளா் கணேஷ்குமாா் தலைமையிலான போலீஸாா் சோதனை செய்தனா்.

அதில் கூத்தன் மகன் வெங்கடேஷ் (42) மதுப்புட்டிகளை பதுக்கி விற்றது தெரியவந்தது. இதையடுத்து அவரை வியாழக்கிழமை இரவு கெங்கவல்லி போலீஸாா் கைது செய்து, அவரிடமிருந்து 20க்கும் மேற்பட்ட மதுப்புட்டிகளை பறிமுதல் செய்தனா்.