திடக்கழிவு மேலாண்மை கிடங்கை வேறு இடத்துக்கு மாற்றக் கோரி விவசாயிகள் போராட்டம்
சங்ககிரிவட்டம், அரசிராமணி பேரூராட்சிக்குள்பட்ட குறுக்குப்பாறையூரில் நடைபெற்று வரும் திடக்கழிவு மேலாண்மை கிடங்கை வேறு இடத்துக்கு மாற்றக் கோரி, விவசாயிகள், தமிழ்நாடு விவசாய சங்கத்தினா் மேல்சட்டை அணியாமல் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.










