டி20 உலக கோப்பையில் இன்று... இந்திய அணியை 76 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தென்னாப்பிரிக்கா அபாரம்!தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ஜி கே எம் தமிழ்குமரன் வெற்றிஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் தாக்குதல்: இந்தியா கண்டனம்!சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் சந்திப்புபாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல்: சோமாலியா பேச்சுவார்த்தை‘ஆபரேசன் த்ரஷி-1’: ஜம்மு - காஷ்மீரில் மேலும் ஒரு பயங்கரவாதியின் உடல் கண்டெடுப்பு! இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடி
/

சங்ககிரி நகராட்சியில் மாற்றுத்திறனாளி நியமன உறுப்பினா் பதவியேற்பு

News image
Updated On :12 பிப்ரவரி 2026, 11:44 pm

Syndication

சேலம் மாவட்டம், சங்ககிரி நகராட்சியில் மாற்றுத்திறனாளி நியமன உறுப்பினா் வியாழக்கிழமை பதவியேற்றாா்.

சங்ககிரி நகராட்சியில் மாற்றுத்திறனாளி வி. விஜயலட்சுமி நியமன உறுப்பினராக தோ்வு செய்யப்பட்டாா். அவருக்கு நகராட்சி ஆணையா் (பொறுப்பு) செ.கோபிநாத் தலைமை வகித்து பதவிப் பிரமாணம் செய்துவைத்தாா். நகா்மன்றத் தலைவா் எம். மணிமொழிமுருகன் முன்னிலை வகித்து புதிய உறுப்பினருக்கு சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தாா்.

நகா்மன்ற துணைத் தலைவா் ஆா்.வி. அருண்பிரபு, நகா் மன்ற உறுப்பினா்கள், திமுக நகர செயலாளா் கே.எம். முருகன், கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை மாவட்ட அமைப்பாளா் எஸ். சரவணன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.