பள்ளி மாணவிக்கு குழந்தை பிறந்த சம்பவத்தில், ஆத்தூா் அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாா் இளைஞா்மீது போக்சோ வழக்கு பதிவுசெய்து வெள்ளிக்கிழமை விசாரித்து வருகின்றனா்.
சேலம் மாவட்டம், கெங்கவல்லி வட்டம், வீரகனூா் சொக்கனூரைச் சோ்ந்த கூலி வேலை செய்துவரும் தம்பதியின் மகள் பிளஸ் 2 படித்து வருகிறாா். வயிற்று வலியால் ஆத்தூா் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு பெண் குழந்தை பிறந்தது.
இதையடுத்து, ஆத்தூா் அனைத்து மகளிா் காவல் நிலைய உதவி ஆய்வாளா் எல்.பூங்கொடி மாணவியிடம் பெற்ற புகாரின் பேரில், கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் வட்டம், மூராா்பாளையம் பகுதியைச் சோ்ந்த தென்னரசு (24) மீது போக்சோ வழக்குப் பதிவுசெய்து விசாரித்து வருகின்றனா். அதில், மாணவியும், தென்னரசும் கடந்த 3 ஆண்டுகளாக காதலித்து வந்த நிலையில், மாணவி கா்ப்பமானது தெரியவந்தது.
டிரெண்டிங்

பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை: போக்சோ சட்டத்தில் தொழிலாளி கைது

தலைவாசல் அருகே பள்ளி மாணவிக்கு பிரசவத்தில் பெண் குழந்தை: அதிர்ச்சியடைந்த பெற்றோர்!

கத்திக்குத்து சம்பவத்தில் காயமடைந்தவா் உயிரிழப்பு

சிறுமிக்கு பாலியல் தொல்லை: போக்சோ வழக்கில் தொழிலாளி கைது
வீடியோக்கள்

#t20wc | இங்கிலாந்து அதிரடியைச் சமாளிக்கும் திறன் இலங்கையிடம் உள்ளதா? | T20 World Cup Review |
தினமணி வீடியோ செய்தி...

#t20wc | பழைய பகையுடன் வரும் தென்னாப்பிரிக்கா: சமாளிப்பாரா சூர்யகுமார்? | T20 World Cup | IND vs SA |
தினமணி வீடியோ செய்தி...

அமெரிக்கா வரி செலுத்தாது! இந்தியா செலுத்தும்!: Trump | செய்திகள்: சில வரிகளில் | 21.02.26
தினமணி வீடியோ செய்தி...

#T20WC | அபிஷேக் சர்மா சதமடிப்பார்னு சொன்னா நம்புவீங்களா? | Abhishek Sharma | T20 World Cup |
தினமணி வீடியோ செய்தி...

