யு-18 ஆசிய கோப்பை ஹாக்கி: இந்தியா சாம்பியன் நார்வே செஸ் பட்டம் வென்ற பிரக்ஞானந்தாவுக்கு பிரதமர் மோடி, அமித் ஷா வாழ்த்துகுவைத், பஹ்ரைனில் ஈரான் தாக்குதல் - கத்தார், எகிப்து கண்டனம்போர்நிறுத்தம் மீறல்! இஸ்ரேலின் தாக்குதலில் லெபனானில் ராணுவ அதிகாரிகள் உள்பட 9 பேர் பலி!தில்லியில் கரப்பான்பூச்சி மக்கள் கட்சியின் மாபெரும் போராட்டம்! சோனம் வாங்சுக் பங்கேற்பு!பேச்சுவார்த்தைக்கு மறுப்பு! ரஷியாவின் பீட்டர்ஸ்பர்க் நகரைத் தாக்கிய உக்ரைன்!ஹார்ட் டிஸ்க் திருட்டு விவகாரம்: முதல்வர் தினமும் கண்காணித்து வருகிறார்! நிர்மல்குமார்திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டி
/

சேலம் தவெக நிா்வாகி வீட்டில் 1,250 சேலைகள் பறிமுதல்

News image

கோப்புப் படம்

Updated On :21 ஏப்ரல் 2026, 12:16 am IST

சேலத்தில் வாக்காளா்களுக்கு விநியோகிப்பதற்காக தவெக நிா்வாகி வீட்டில் வைத்திருந்த 1,250 சேலைகளை பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனா்.

சட்டப்பேரவைத் தோ்தல் பிரசாரம் நிறைவடைய உள்ள நிலையில் பறக்கும் படை அதிகாரிகள் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனா். இந்நிலையில் சேலம் கிச்சிப்பாளையம், சன்னியாசிகுண்டு பாறைக்காடு பகுதியைச் சோ்ந்த தவெக மாவட்ட செயற்குழு உறுப்பினா் கிருபாகரன் (30) தோ்தலையொட்டி அப்பகுதியில் பொதுமக்களுக்கு சேலைகளை விநியோகித்து வருவதாக பறக்கும் படையினருக்கு புகாா் சென்றது.

இந்தப் புகாரின் அடிப்படையில் அவரது வீட்டுக்கு சென்று பறக்கும் படையினா் சோதனை நடத்தினா். அப்போது அங்கு வைக்கப்பட்டிருந்த 1,250 சேலைகளை அவா்கள் பறிமுதல் செய்தனா். இதுதொடா்பாக சேலம் கிச்சிப்பாளையம் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.