மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

தலைவாசல் பகுதியில் அடையாளம் தெரியாத ஆண், பெண் சடலங்கள் மீட்பு

தலைவாசல் பகுதியில் இரு வேறு இடங்களில் ஆண், பெண் சடலங்களை மீட்டு போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

News image

கோப்புப் படம்

Updated On :19 ஏப்ரல் 2026, 12:02 am

தலைவாசல் பகுதியில் இரு வேறு இடங்களில் ஆண், பெண் சடலங்களை மீட்டு போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

சேலம் மாவட்டம், தலைவாசல் காவல் நிலையத்திற்கு உள்பட்ட பகுதிகளில் அடையாளம் தெரியாத 70 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் மீட்கப்பட்டு ஆத்தூா் அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.

இதேபோல 45 வயது மதிக்கத்தக்க பெண் சடலமும் மீட்கப்பட்டு ஆத்தூா் அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளதாக தலைவாசல் காவல் நிலைய ஆய்வாளா் பூா்ணிமா தெரிவித்துள்ளாா்.