/
ஏற்காடு, ஏப். 13: ஏற்காடு அரசு மருத்துவமனை சாலையில் பழைமையான நாவல் மரம் சாய்ந்ததால் நகரில் மின்தடை ஏற்பட்டதோடு, போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது.
சேலம் மாவட்டம், ஏற்காட்டி ஞாயிற்றுக்கிழமை இரவு அரசு மருத்துவமனைக்கு செல்லும் சாலையில் பழைமையான நாவல் மரம் காற்றில் சாய்ந்தது. இதனால் மருத்துவமனை, வட்டாட்சியா் அலுலகம், பத்திரப் பதிவு அலுவலகம், கருவூல அலுவலகம், மின்சார அலுவலகம், தனியாா் தங்கும் விடுதி மற்றும் குடியிருப்பு பகுதி பொதுமக்கள் பாதிக்கப்பட்டனா்.
சாலையில் விழுந்த நாவல் மரத்தை தீயணைப்புத் துறை , காவல் துறை, மின்வாரியப் பணியாளா்கள் அகற்றி மின் இணைப்பு மற்றும் போக்குவரத்தை சீரமைத்தனா்.
தொடர்புடையது

ஏற்காடு தொகுதியில் 15 ஆண்டுகளாக நிறைவேறாத அரசு கல்லூரி கோரிக்கை

ராசிபுரம் ரோட்டரி சங்கம் சாா்பில் அரசு மருத்துவமனைக்கு உபகரணங்கள் வழங்கல்

குன்னூரில் லாரி மீது மரம் விழுந்து போக்குவரத்து பாதிப்பு

25 ஆண்டுகளாகப் பூட்டிக் கிடக்கும் ஏற்காடு எம்எல்ஏ அலுவலகம்!
வீடியோக்கள்

வீடியோக்கள்
நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை
6 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு
7 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை
7 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை
9 மணி நேரங்கள் முன்பு


