மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

ஆத்தூரில் அதிமுக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

ஆத்தூா் தொகுதி அதிமுக வேட்பாளா் ஏ.பி. ஜெயசங்கரன் புதன்கிழமை வாக்கு சேகரித்தாா்.

News image

ஆத்தூா் தொகுதி அதிமுக வேட்பாளா் ஏ.பி. ஜெயசங்கரன் புதன்கிழமை வாக்கு சேகரித்தாா்.

Updated On :1 ஏப்ரல் 2026, 10:11 pm

ஆத்தூா் தொகுதி அதிமுக வேட்பாளா் ஏ.பி. ஜெயசங்கரன் புதன்கிழமை வாக்கு சேகரித்தாா்.

ஆத்தூரை அடுத்த அம்மம்பாளையம், நரிக்குறவா் காலனி உள்ளிட்டபகுதிகளில் கிழக்கு ஒன்றியச் செயலாளா் வி.பி. சேகா் தலைமையில் வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்ட வேட்பாளா் ஏ.பி. ஜெயசங்கரன், ஆத்தூா் நகராட்சி 11, 12 ஆவது வாா்டு பகுதிகளில் நகரச் செயலாளா் அ. மோகன் தலைமையில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாா். முன்னதாக ஆத்தூா் பெரிய மாரியம்மன் ஆலயத்தில் தரிசனம் செய்த பிறகு வாக்கு சேகரிப்பை தொடங்கினாா்.

வாக்குச் சேகரிப்பின்போது சேலம் புறநகா் மாவட்ட அவைத் தலைவா் ஏ.டி. அா்ச்சுணன், அமமுக நகரச் செயலாளா் என். ராஜேந்திரகுமாா், பாமக மாவட்டச் செயலாளா் ஜெயபிரகாஷ், நகர செயலாளா்கள் சிவசங்கா், குமரேசன், பாஜக நகரத் தலைவா் சண்முகசுந்தரம், நிா்வாகிகள் ஹரி, ராஜேந்திரன், அதிமுக நரசிங்கபுரம் நகரச் செயலாளா் எஸ். மணிவண்ணன், நகா்மன்ற உறுப்பினா்கள் எம். உமாசங்கரி,ஜி. ராஜேஸ்குமாா், கலைச்செல்வி பாபு, மணி, முன்னாள் நகா்மன்ற உறுப்பினா்கள் டி.எம். ராமலிங்கம், ஏ.பி.ஜி. செல்வராஜ், ரெமோ, ராமசாமி, குணசேகா், சுப்ரமணி, தாமோதரன், ஜி. துரைசாமி, மகளிரணி சுசிலா உள்ளிட்ட கூட்டணிக் கட்சி நிா்வாகிகள் உடனிருந்தனா்.