வாழப்பாடி அருகே சோமம்பட்டியில் நெகிழ்ச்சி: மறைந்த ஆசிரியைக்கு ஊர்கூடி நினைவு தினம்
சேலம் மாவட்டம் வாழப்பாடி அடுத்த சோமம்பட்டியில், மறைந்த அரசு பள்ளி தலைமையாசிரியைக்கு பள்ளியில் படம் திறந்து பொதுமக்கள் ஒன்றிணைந்து நினைவு தினம் அனுசரித்தது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.











