பள்ளியின் தேசிய பசுமைப்படை ஒருங்கிணைப்பாளர் ஜி. வெங்கடேசன், ஆசிரியர், ஆசிரியைகள், சங்ககிரி லாரி உரிமையாளர்கள் சங்க இணைச் செயலர் எம்.சின்னதம்பி, ரோட்டரி சங்கத்தலைவி டி.ஹெலினாகிறிஸ்டோபர், நிர்வாகிகள் வெங்கடேஸ்வரகுப்தா, வெங்கடாஜலம், பசுமை சங்ககிரி அமைப்பின் நிறுவனர் மரம்பழனிசாமி, நிர்வாகிகள் பசுமை சீனிவாசன், முருகானந்தம், தங்கவேல் பாலகுமார், சுந்தர் அஜித், கோகுல், அபி ராஜ், ஆனந்த், தண்ணீர் தண்ணீர் அமைப்பு அறக்கட்டளைத்தலைவர் கே.சண்முகம், துணைத்தலைவர் பொன்.பழனியப்பன், பொருளாளர் எஸ்.சி. ராமசாமி, நிர்வாகிகள் கிஷோர்பாபு, சீனிவாசன், செந்தில்குமார், முருகேசன் உள்ளிட்ட பலர் இதில் கலந்து கொண்டனர்.