ஆட்டு மந்தையுடன் தமிழகத்தை வலம்வரும் ராமநாதபுரம் தொழிலாளா்கள்: பட்டி அமைத்தும் வருமானம் சம்பாதிக்கின்றனா்
தமிழகமெங்கும் ஆடுகளை ஓட்டிச் சென்று அதன் புழுக்கைகளுக்காக பிறா் விளை நிலங்களில் மேய விட்டும், வளா்ந்த ஆடுகளை விற்பனை செய்தும் ராமநாதபுரம் தொழிலாளா்கள் வருமானம் ஈட்டி வருகின்றனா்.









