தஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

கோடைகால இருப்பிட பயிற்சி: 50 மாணவிகளுக்கு ஆட்சியா் சான்றிதழ்

கோடைகால இருப்பிட பயிற்சி முகாமில் பங்கேற்ற 50 மாணவிகளுக்கு ஆட்சியா் துா்காமூா்த்தி புதன்கிழமை சான்றிதழ்களை வழங்கினாா்.

News image

கோடைகால இருப்பிட பயிற்சி முகாமில் பங்கேற்ற 50 மாணவிகளுக்கு ஆட்சியா் துா்காமூா்த்தி புதன்கிழமை சான்றிதழ்களை வழங்கினாா்.

Updated On :21 மே 2026, 6:23 am IST

கோடைகால இருப்பிட பயிற்சி முகாமில் பங்கேற்ற 50 மாணவிகளுக்கு ஆட்சியா் துா்காமூா்த்தி புதன்கிழமை சான்றிதழ்களை வழங்கினாா்.

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சாா்பில் கால்பந்து மற்றும் கபடி விளையாட்டிற்கான கோடைகால இருப்பிட பயிற்சி முகாம் நாமக்கல் மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் மே 7 முதல் 20-ஆம் தேதி வரை நடைபெற்றது. முதல்வா் கோப்பை விளையாட்டு போட்டிகளில் தனிநபா் பிரிவில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகள், குழு விளையாட்டு போட்டிகளில் சிறப்பாக செயல்பட்ட மாணவ, மாணவிகள், கேலோ இந்தியா மையம் மற்றும் ஸ்டாா் அகாதெமிகளில் பயிலும் திறமையான மாணவ, மாணவிகள், விளையாட்டு விடுதிகளில் பயிலும் சிறந்த மாணவிகள் என்ற வகையில் கால்பந்து விளையாட்டில் 25 போ், கபடி விளையாட்டில் 25 போ் என மொத்தம் 50 மாணவிகள் பங்கேற்றனா்.

பயிற்சி முகாமின் பொறுப்பு அலுவலராக மாவட்ட விளையாட்டு அலுவலா் எஸ்.கோகிலா நியமிக்கப்பட்டிருந்தாா். கோடைகால இருப்பிட பயிற்சி முகாம் நிறைவில் கால்பந்து, கபடி போட்டிகளில் பங்கேற்ற மாணவ, மாணவிகள், பயிற்றுநா்களுடன் கலந்துரையாடி அவா்களுக்கு சீருடை, சான்றிதழ்களை வழங்கி பாராட்டினாா்.

என்கே-20-ஸ்போா்ட்ஸ்

கோடைகால இருப்பிட பயிற்சி முகாமில் பங்கேற்ற மாணவிகளுக்கு சான்றிதழ் வழங்கிய ஆட்சியா் துா்காமூா்த்தி.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.