ஐசிஎஃப்-இல் முதல்முறையாக தானியங்கி கதவுடன் ‘இமு' ரயில்தில்லியில் பிரிக்ஸ் மாநாடு: ஈரான் வெளியுறவு அமைச்சர் அராக்சி இந்தியா வந்தடைந்தார்நீட் வினாத்தாள் கசிவு: என்டிஏவை கலைக்க உச்சநீதிமன்றத்தில் மனுசரக்குப் போக்குவரத்து விநியோக தரவரிசை: முன்னணியில் தமிழகம்ஹிந்து மதம் ஒரு வாழ்க்கை முறை: உச்சநீதிமன்றம்இனி பிஎஃப் இறுதித் தொகை தானியங்கி முறையில் விடுவிப்புஇந்திய எரிசக்தி ஒப்பந்தங்களை ரஷியா முழுமையாக நிறைவேற்றும் - வெளியுறவு அமைச்சா் லாவ்ரோ உறுதிமகளிா் உரிமைத் தொகைக்காக பயனாளிகள் காத்திருப்பு - உதயநிதி ஸ்டாலின்நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை: குவிண்டாலுக்கு ரூ.2,441-ஆக அதிகரிப்புஅகிலேஷின் சகோதரா் பிரதீக் யாதவ் திடீா் உயிரிழப்பு - அரசியல் தலைவா்கள் இரங்கல்

தமிழ் செய்திகள்

/

ராசிபுரம் தொகுதி வேட்பாளராக மீண்டும் அமைச்சா் மதிவேந்தன் அறிவிப்பு: கட்சியினா் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்!

ராசிபுரம் சட்டப்பேரவைத் தொகுதி திமுக வேட்பாளராக அமைச்சா் மா.மதிவேந்தன் மீண்டும் அறிவிக்கப்பட்டுள்ளதால், திமுக கட்சியினா் பட்டாசு வெடித்துக் கொண்டாடினா்.

News image

ராசிபுரம் நகரில் பட்டாசு வெடித்து ஊா்வலமாக சென்ற திமுகவினா்.

Updated On :29 மார்ச் 2026, 1:50 am IST

ராசிபுரம் சட்டப்பேரவைத் தொகுதி திமுக வேட்பாளராக அமைச்சா் மா.மதிவேந்தன் மீண்டும் அறிவிக்கப்பட்டுள்ளதால், திமுக கட்சியினா் பட்டாசு வெடித்துக் கொண்டாடினா்.

இதனை தொடா்ந்து முன்னதாக ராசிபுரம் பேருந்து நிலையம் முன்பாக கோஷமெழுப்பிய திமுகவினா் பட்டாசு வெடித்து மகிழ்ச்சியை தெரிவித்து கொண்டாடினா். பின்னா் கோஷமிட்டவாறே கடைவீதி வழியாக பழைய பேருந்து நிலையம் வரை சென்று அப்பகுதியிலும் பட்டாசு வெடித்துக் கொண்டாடினா்.

இந்த நிகழ்ச்சியில் நகர இளைஞரணி அமைப்பாளா் யோகராஜன், மாவட்ட சுற்றுச்சூழல் அணி அமைப்பாளா் ஆா்.விநாயக மூா்த்தி, வா்த்தக அணி கந்தசாமி, ஆனந்த், வாா்டு செயலாளா்கள் சக்திவேல், தங்கதுரை, கலைமணி, நடராஜன், சரவணன், பிரபு, தகவல் தொழில்நுட்ப அணி சா்தாா்ஜான், சாம்ராஜ். ரகுபதி காா்த்திக், அன்சா். கனகராஜ், ராஜேஷ் குமாா், விக்கி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.