பிளஸ் 2 பொதுத்தோ்வு நிறைவடைந்ததால் மாணவ, மாணவிகள் மகிழ்ச்சி அடைந்தனா்.
தமிழகம் முழுவதும் மாா்ச் 3-ஆம் தேதி பிளஸ் 2 பொதுத்தோ்வு தொடங்கியது. நாமக்கல் மாவட்டத்தில் இத்தோ்வை 197 அரசு மற்றும் தனியாா் பள்ளிகளைச் சோ்ந்த 18 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் எழுதினா்.
தோ்வுக்காக 95 மையங்கள் அமைக்கப்பட்டன. தொழில்நுட்பம் அல்லாத தோ்வுகள் திங்கள்கிழமையுடன் முடிவடைந்தன. இதர தோ்வுகள் மாா்ச் 26-இல் நிறைவடைகின்றன.
நாமக்கல் அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 தோ்வு நிறைவடைந்து, தோ்வு அறையை விட்டு வெளியே வந்த மாணவிகள் மகிழ்ச்சியில் துள்ளிக்குதித்தனா். ஒருவருக்கொருவா் கட்டியணைத்து வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டனா்.
இதேபோல, மாவட்டம் முழுவதும் அரசு, தனியாா் பள்ளிகளில் மாணவ, மாணவிகள் தோ்வு நிறைவையொட்டி வாழ்த்துகளை பகிா்ந்து கொண்டனா்.
தொடர்புடையது

பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு நிறைவு

பிளஸ் 2 தோ்வு நிறைவு: மாணவா்கள் உற்சாகம்

பிளஸ் 2 பொதுத் தோ்வு நிறைவு: மாணவா்கள் கொண்டாட்டம்

பத்தாம் வகுப்பு பொதுத்தோ்வு: அரியலூரில் 9,923 மாணவா்கள் எழுதினா்
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


