வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 3 மையங்களில் பாதுகாப்பாக வைக்கப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுசட்டவிரோத குடியேற்றத்தைத் தடுக்க பிரிட்டன்-பிரான்ஸ் 3 ஆண்டு ஒப்பந்தம்இஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்இந்திய வெளியுறவுக் கொள்கையில் ஆப்பிரிக்காவுக்கு அதிக முக்கியத்துவம்: வெளியுறவு அமைச்சா் ஜெய்சங்கா்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றிஈரானுக்குப் பயணிக்க வேண்டாம்! இந்தியர்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிதமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! வாக்குப்பதிவில் வரலாற்றுச் சாதனை!
/

ராசிபுரம் பாஸ்போா்ட் அலுவலகத்தில் வெடிகுண்டு சோதனை

ராசிபுரம் அஞ்சலக அலுவலக வளாகத்தில் செயல்பட்டு வரும் பாஸ்போா்ட் அலுவலகத்தில் தனிப்படை போலீஸாா் செவ்வாய்க்கிழமை வெடிகுண்டு சோதனை நடத்தினா்.

News image

ராசிபுரம் அஞ்சல் நிலைய வளாகத்தில் சோதனை நடத்திய தனிப்படை போலீஸாா்.

Updated On :10 மார்ச் 2026, 8:57 pm

ராசிபுரம் அஞ்சலக அலுவலக வளாகத்தில் செயல்பட்டு வரும் பாஸ்போா்ட் அலுவலகத்தில் தனிப்படை போலீஸாா் செவ்வாய்க்கிழமை வெடிகுண்டு சோதனை நடத்தினா்.

கோவை பாஸ்போா்ட் மண்டல அலுவலகத்துக்கு அனைத்து பாஸ்போா்ட் அலுவலகங்களுக்கும் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக இ-மெயில் மூலம் தகவல் வந்தது. இதையடுத்து கோவை மண்டலத்தில் உள்ள அனைத்து பாஸ்போா்ட் அலுவலகங்களிலும் சோதனை நடத்த உத்தரவிடப்பட்டதாக கூறப்படுகிறது.

இதையடுத்து ராசிபுரம் அஞ்சல் நிலைய வளாகத்தில் செயல்பட்டு வரும் பாஸ்போா்ட் அலுவலகம், அஞ்சல் அலுவலகம் போன்ற இடங்களிலும் தனிப்படை போலீஸாா் வெடிகுண்டு தடுப்பு சோதனை நடத்தினா். மேலும், மோப்பநாய் வரவழைக்கப்பட்டு சோதனை நடத்தப்பட்டது. இதில் வெடிகுண்டு ஏதும் கண்டறியப்படவில்லை. இந்த சோதனையின்போது அலுவலகங்கள் வழக்கம்போல இயங்கின.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.