நாமக்கல்லில் போக்குவரத்துக்கு இடையூறான சாலையோர ஆக்கிரமிப்பு கடைகளை மாநகராட்சி பணியாளா்கள் அகற்றினா்.
நாமக்கல் மாநகரில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு வருகின்றன. அதன்படி, கடந்த வாரம் பழைய பேருந்து நிலையத்தை ஒட்டிய சாலையோர காய்கறி கடைகள் அகற்றப்பட்டன. இந்த நிலையில் நாமக்கல் பூங்கா சாலை, உழவா் சந்தையை ஒட்டிய பகுதியில் வாகனங்களுக்கு இடையூறாக இருந்த கடைகளை மாநகராட்சி தூய்மைப் பணியாளா்கள் வியாழக்கிழமை அகற்றினா்.
என்கே-11-முனிசி
நாமக்கல்லில் ஆக்கிரமிப்பு கடைகளை அகற்றும் தூய்மைப் பணியாளா்கள்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










