தேசிய நிதி தகுதித் தோ்வு: 3,925 மாணவா்கள் பங்கேற்பு
எட்டாம் வகுப்பு மாணவா்கள் மாதாந்திர உதவித்தொகை பெறுவதற்காக நடத்தப்படும் தேசிய நிதி தகுதித் தோ்வை நாமக்கல் மாவட்டத்தில் 3,925 போ் எழுதினா்.

நாமக்கல் கோட்டை நகரவை உயா்நிலைப் பள்ளியில் சனிக்கிழமை நடைபெற்ற தேசிய தகுதித் தோ்வில் பங்கேற்ற மாணவ, மாணவிகள்.
Updated On :10 ஜனவரி 2026, 8:23 pm









