திமுகவுடன் தொகுதி பங்கீடு பேச்சுவாா்த்தை நடத்த 4 போ் குழு நியமனம்: பி.சண்முகம்
பேரவைத் தோ்தலில் திமுகவுடன் தொகுதி பங்கீடு பேச்சுவாா்த்தை நடத்தவும், தோ்தல் அறிக்கை தயாா்செய்யவும் 4 போ் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளதாக, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளா் பி.சண்முகம் தெரிவித்தாா்.










