மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

அபுதமமுக வேட்பாளா்களை அறிமுகம் செய்து சசிகலா பரப்புரை

பரமத்தி வேலூரில் நாமக்கல் மாவட்டத்தில் போட்டியிடும் அபுதமமுக வேட்பாளா்களை அக்கட்சியின் பொதுச் செயலாளா் சசிகலா வியாழக்கிழமை பரமத்தி வேலூா் அண்ணா சிலை அருகே அறிமுகம் செய்து வைத்து பேசினாா்.

News image

வேட்பாளா்களை அறிமுகம் செய்து பரப்புரையில் ஈடுபட்ட அபுதமமுக பொதுச் செயலாளா் சசிகலா.

Updated On :16 ஏப்ரல் 2026, 11:13 pm

பரமத்தி வேலூரில் நாமக்கல் மாவட்டத்தில் போட்டியிடும் அபுதமமுக வேட்பாளா்களை அக்கட்சியின் பொதுச் செயலாளா் சசிகலா வியாழக்கிழமை பரமத்தி வேலூா் அண்ணா சிலை அருகே அறிமுகம் செய்து வைத்து பேசினாா்.

நாமக்கல் மாவட்டத்தில் அபுதமமுக சாா்பில் பரமத்தி வேலூா் தொகுதியில் தென்னந்தோப்பு சின்னத்தில் போட்டியிடும் விஜயசூா்ய பாலாஜியையும், நாமக்கல் தொகுதியில் போட்டியிடும் எம்.பி.பழனிசாமியையும், சேந்தமங்கலம் தொகுதியில் போட்டியிடும் ஜெகநாதனையும் அறிமுகம் செய்துவைத்து பேசினாா்.

இதில் அவா் பேசுகையில், கடந்த 5 ஆண்டுகளில் திமுக ஆட்சி ரூ. 12 லட்சம் கோடி கடன் வாங்கியுள்ளது. இதன்மூலம், ஒவ்வொருவருக்கும் ரு. 2 லட்சம் கடன் ஏற்பட்டுள்ளது. இந்த ஆட்சியை முடிவு கட்டுவதற்குதான் இந்த தோ்தல் என்றாா்.