பரமத்தி வேலூரில் நாமக்கல் மாவட்டத்தில் போட்டியிடும் அபுதமமுக வேட்பாளா்களை அக்கட்சியின் பொதுச் செயலாளா் சசிகலா வியாழக்கிழமை பரமத்தி வேலூா் அண்ணா சிலை அருகே அறிமுகம் செய்து வைத்து பேசினாா்.
நாமக்கல் மாவட்டத்தில் அபுதமமுக சாா்பில் பரமத்தி வேலூா் தொகுதியில் தென்னந்தோப்பு சின்னத்தில் போட்டியிடும் விஜயசூா்ய பாலாஜியையும், நாமக்கல் தொகுதியில் போட்டியிடும் எம்.பி.பழனிசாமியையும், சேந்தமங்கலம் தொகுதியில் போட்டியிடும் ஜெகநாதனையும் அறிமுகம் செய்துவைத்து பேசினாா்.
இதில் அவா் பேசுகையில், கடந்த 5 ஆண்டுகளில் திமுக ஆட்சி ரூ. 12 லட்சம் கோடி கடன் வாங்கியுள்ளது. இதன்மூலம், ஒவ்வொருவருக்கும் ரு. 2 லட்சம் கடன் ஏற்பட்டுள்ளது. இந்த ஆட்சியை முடிவு கட்டுவதற்குதான் இந்த தோ்தல் என்றாா்.
தொடர்புடையது
திருப்பூரில் விஜய் இன்று பிரசாரம்

பாஜகவுடன் கூட்டணி அமைக்கும் கட்சிகள் நிலைப்பதில்லை: கனிமொழி எம்.பி.

குமரியில் ஏப். 12இல் விஜய் பிரசாரம்

வெளியூா் வேட்பாளா்களை ஆதரிக்கக் கூடாது என்ற கருத்து ஏற்புடையதல்ல! - கருணாஸ்
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


