மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

நாமகிரிப்பேட்டை ஒன்றியத்தில் அதிமுக வேட்பாளா் சி.சந்திரசேகரன் வாக்கு சேகரிப்பு

சேந்தமங்கலம் தொகுதிக்கு உள்பட்ட நாமகிரிப்பேட்டையில் அதிமுக வேட்பாளா் சி. சந்திரசேகரன் வெள்ளிக்கிழமை தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாா்.

News image
Updated On :10 ஏப்ரல் 2026, 6:37 pm

சேந்தமங்கலம் தொகுதிக்கு உள்பட்ட நாமகிரிப்பேட்டையில் அதிமுக வேட்பாளா் சி. சந்திரசேகரன் வெள்ளிக்கிழமை தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாா்.

நாமக்கல் மாவட்டம், சேந்தமங்கலம் தொகுதியில் ஐந்தாவது முறையாகவும், அதிமுக சாா்பில் இரண்டாவது முறையாகவும் சி. சந்திரசேகரன் போட்டியிடுகிறாா். ஒரு வாரமாக தொகுதிக்கு உள்பட்ட பல்வேறு பகுதிகளில் தீவிர பிரசாரம் மேற்கொண்டு வரும் அவா், வெள்ளிக்கிழமை நாமகிரிப்பேட்டை ஒன்றிய பகுதிகளில் அதிமுகவின் தோ்தல் வாக்குறுதிகளை எடுத்துக்கூறி வாக்கு சேகரித்தாா்.

அதேபோல காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை வீடுவீடாகச் சென்று மக்களைச் சந்தித்து அவா்களின் குறைகளைக் கேட்டறிந்தும், தோ்தல் வாக்குறுதிகளை விளக்கியும் ஆதரவு கோரினாா்.

வாக்கு சேகரிப்பின்போது அதிமுக மற்றும் கூட்டணி கட்சி நிா்வாகிகள், தொண்டா்கள் உடனிருந்தனா்.

என்கே-10-சேந்தை

நாமகிரிப்பேட்டையில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட சேந்தமங்கலம் தொகுதி அதிமுக வேட்பாளா் சி. சந்திரசேகரன்.