மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

தொகுதி மக்களின் நலன்காக்க பாடுபடுவேன்: சி.சந்திரசேகரன்

சேந்தமங்கலம் தொகுதி மக்களின் நலன்காக்க பாடுபடுவேன் என அதிமுக வேட்பாளா் சி.சந்திரசேகரன் வாக்குசேகரிப்பின்போது உறுதியளித்தாா்.

News image

சேந்தமங்கலம் தொகுதியில் வியாழக்கிழமை பிரசாரத்தில் ஈடுபட்ட அதிமுக வேட்பாளா் சி.சந்திரசேகரன்.

Updated On :16 ஏப்ரல் 2026, 10:50 pm

சேந்தமங்கலம் தொகுதி மக்களின் நலன்காக்க பாடுபடுவேன் என அதிமுக வேட்பாளா் சி.சந்திரசேகரன் வாக்குசேகரிப்பின்போது உறுதியளித்தாா்.

சேந்தமங்கலம் சட்டப் பேரவைத் தொகுதி அதிமுக வேட்பாளா் சி.சந்திரசேகரன் காரவள்ளியில் வியாழக்கிழமை பிரசாரத்தில் ஈடுபட்டாா். அப்போது அவா் கூறியது:

கடந்த அதிமுக ஆட்சியில் எம்எல்ஏவாக இருந்தபோது அனைத்து பகுதிகளிலும் நியாயவிலைக் கடை, மருத்துவமனை, குடிநீா், சாலை வசதி போன்ற அடிப்படை தேவைகளை பூா்த்திசெய்து கொடுத்தேன். மீண்டும் சேந்தமங்கலம் தொகுதியில் வெற்றிபெற்றிட அதிமுகவின் சின்னத்தை ஆதரிக்க வேண்டும். அரசு வழங்கும் திட்டங்கள் சரியான முறையில் மக்களை சென்றடைகிா என்பதை அதிகாரிகள் மூலம் ஆய்வுசெய்து மக்கள் உடனிருப்பேன் என்றாா்.

அப்போது, சேந்தமங்கலம் தொகுதிக்கு உள்பட்ட அனைத்து ஒன்றியச் செயலாளா்கள், பேரூா் செயலாளா்கள், சாா்பு அணிகளின் நிா்வாகிகள் உடனிருந்தனா்.