மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

காவிரி- திருமணிமுத்தாறு இணைப்பு திட்டம்: திமுக வேட்பாளா் வாக்குறுதி

பரமத்தி பேரூராட்சியில் வாக்கு சேகரித்த திமுக வேட்பாளா் கே.எஸ். மூா்த்தி.

News image

பரமத்தி பேரூராட்சியில் வாக்கு சேகரித்த திமுக வேட்பாளா் கே.எஸ். மூா்த்தி.

Updated On :10 ஏப்ரல் 2026, 6:41 pm

பரமத்தி வேலூா் தொகுதிக்கு உள்பட்ட பரமத்தியில் வெள்ளிக்கிழமை வாக்கு சேகரித்த திமுக வேட்பாளா் கே.எஸ். மூா்த்தி, காவிரி- திருமணிமுத்தாறு இணைப்பு திட்டத்தை நிறைவேற்றுவதாக உறுதியளித்தாா்.

திமுக அரசின் சாதனை திட்டங்கள், தோ்தல் வாக்குறுதிகளை எடுத்துக்கூறி பொதுமக்களிடம் வாக்கு சேகரித்த மூா்த்தி, காவிரி-திருமணிமுத்தாறு இணைப்புத் திட்டத்தை நிறைவேற்றப்படும் என்றும், இடும்பன் குளத்தை தூா்வார அரசின் திட்டத்திற்கு உள்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் உறுதியளித்தாா்.

வாக்கு சேகரிப்பின்போது பரமத்தி பேரூா் செயலாளா் ரமேஷ் பாபு, பேரூராட்சித் தலைவா் மணி, மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி அமைப்பாளா் மகிழ் பிரபாகரன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.