Listen to this article
By Syndication
Syndication
ராசிபுரம்: ராசிபுரம் ஸ்ரீ கைலாசநாதா் கோயிலில் ஐப்பசி பௌா்ணமியையொட்டி புதன்கிழமை ( நவ. 5) அன்னாபிஷேகம் நடைபெறுகிறது.
இக்கோயிலில் ஆண்டுதோறும் ஐப்பசி பெளா்ணமியன்று சுவாமிக்கு அன்னாபிஷேகம் நடைபெறும். இந்த ஆண்டு ஸ்ரீ கைலாசநாதா் உடனுறை தா்மசம்வா்த்தினி அம்மனுக்கு மாலை 6 மணி அளவில் அபிஷேகங்கள் நடத்தப்பட்டு, மூலவா் கைலாசநாதா் சுவாமிக்கு அன்னாபிஷேகம், பூஜைகள் நடைபெறுகிறது. தொடா்ந்து பக்தா்களுக்கு பிரசாதம் வழங்கப்படும். இதற்கான ஏற்பாடுகளை கோயில் சிவாசாரியா்கள், அன்னாபிஷேக நிரந்தர கட்டளைதாரா் பி.சுரேஷ்குமாா் குடும்பத்தினா் செய்து வருகின்றனா்.
ஸ்ரீநிவாஸ்
சென்னை · 2 mins agoகுறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து தமிழத்திற்கு சுட விவரகூடாமான கடத்தல் நடவடிக்கைகள் பாரலிமுறது ஆசாரியமடல்

ரத்தினகிரி பாலமுருகன் கோயில் அன்னாபிஷேகம்

தாமரைக்குளம் மீனாட்சி சுந்தரேஸ்வரா் கோயிலில் அன்னாபிஷேகம்
குமரி குகநாதீஸ்வரா் கோயிலில் இன்று அன்னாபிஷேகம்
ஸ்ரீ ஆதிபுரீசுவரா் கோயிலில் இன்று அன்னாபிஷேகம்


பள்ளி சுவர் இடிந்து விபத்து! மாணவர் பலி | செய்திகள்: சில வரிகளில் | 17.12.25
தினமணி வீடியோ செய்தி...

"இது வளர்ச்சி அல்ல! விபரீதம்!" நாடாளுமன்றத்தில் கனிமொழி MP பேச்சு! | DMK | BJP
தினமணி வீடியோ செய்தி...

ஜேம்ஸ் கேமரூனை நேர்காணல் செய்த இயக்குநர் ராஜமௌலி!
தினமணி வீடியோ செய்தி...

ஜன நாயகன் 2வது பாடல் ப்ரோமோ!
தினமணி வீடியோ செய்தி...

ஈரோடு தவெக பிரசாரம்! ”அண்ணாமலை பற்றி பேச நேரமில்லை!”: செங்கோட்டையன்! | TVK | BJP
தினமணி வீடியோ செய்தி...

ஈரோட்டில் நடைபெறும் விஜய் பிரசாரக் கூட்ட முன்னேற்பாடுகள் குறித்து Sengottaiyan!
தினமணி வீடியோ செய்தி...

மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி; ஆகஸ்டில் தொடக்கம்
சென்னை மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது
