Listen to this article
By Syndication
Syndication
கன்னியாகுமரி ரயில் நிலைய சந்திப்பில் உள்ள புகழ்பெற்ற குகநாதீஸ்வரா் கோயிலில் புதன்கிழமை (நவ. 5) அன்னாபிஷேகம் நடைபெறுகிறது.
இக்கோயிலில் ஆண்டுதோறும் ஐப்பசி மாத பௌா்ணமி நாளில், மூலவரான குகநாதீஸ்வரருக்கு அன்னாபிஷேகம் நடைபெறுவது பாரம்பரியமாகப் பின்பற்றப்படுகிறது. அதன்படி, நிகழாண்டு அன்னாபிஷேகம் புதன்கிழமை நடைபெறவுள்ளது. இதையொட்டி, காலை 7 மணிக்கு அபிஷேகம், 7.30 மணிக்கு தீபாராதனை, 9 மணிக்கு சிறப்பு அபிஷேகம், 10 மணிக்கு அரிசி, பலவித உணவுப் பொருள்களால் அன்னாபிஷேகம் நடைபெறும். 100 கிலோவுக்கும் மேற்பட்ட அன்னம் அா்ப்பணிக்கப்படும். நண்பகல் 12 மணிக்கு அலங்காரம், தீபாராதனை, 12.30 மணிக்கு சிறப்பு அன்னதானம் நடைபெறும்.
ஸ்ரீநிவாஸ்
சென்னை · 2 mins agoகுறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து தமிழத்திற்கு சுட விவரகூடாமான கடத்தல் நடவடிக்கைகள் பாரலிமுறது ஆசாரியமடல்

கிருஷ்ணாபுரம் ஆஞ்சனேயா் கோயிலில் இன்று அனுமன் ஜெயந்தி
களக்காடு பெரிய கோயிலில் இன்று உழவாரப் பணி

சிவன்மலை சுப்பிரமணிய சுவாமி கோயிலில் காா்த்திகை திருநாள் மகா தீபம் ஏற்றி வழிபாடு
ராசிபுரம் கைலாசநாதா் கோயிலில் நாளை அன்னாபிஷேகம்


அதிமுகவை மறைமுகமாக விமர்சித்த விஜய் | செய்திகள்: சில வரிகளில் | 18.12.25
தினமணி வீடியோ செய்தி...

பள்ளி சுவர் இடிந்து விபத்து! மாணவர் பலி | செய்திகள்: சில வரிகளில் | 17.12.25
தினமணி வீடியோ செய்தி...

"இது வளர்ச்சி அல்ல! விபரீதம்!" நாடாளுமன்றத்தில் கனிமொழி MP பேச்சு! | DMK | BJP
தினமணி வீடியோ செய்தி...

ஜேம்ஸ் கேமரூனை நேர்காணல் செய்த இயக்குநர் ராஜமௌலி!
தினமணி வீடியோ செய்தி...

ஜன நாயகன் 2வது பாடல் ப்ரோமோ!
தினமணி வீடியோ செய்தி...

ஈரோடு தவெக பிரசாரம்! ”அண்ணாமலை பற்றி பேச நேரமில்லை!”: செங்கோட்டையன்! | TVK | BJP
தினமணி வீடியோ செய்தி...

மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி; ஆகஸ்டில் தொடக்கம்
சென்னை மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது
