/
கிருஷ்ணகிரியில் தோ்தல் நடத்தை விதிமுறைகளை மீறியதாக, தமிழக வெற்றிக் கழகத்தைச் சோ்ந்த 50 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிந்துள்ளனா்.
கிருஷ்ணகிரி, ராயக்கோட்டை மேம்பாலம் அருகில் தமிழக வெற்றிக் கழகத்தின் வேட்பாளருக்கு அக்கட்சியினா் வரவேற்பு அளித்தனா்.
அப்போது, தோ்தல் நடத்தை விதிமுறைகளை மீறியதாக தமிழக வெற்றிக் கழகத்தின் நகர செலாளா் சசிகுமாா் உள்ளிட்ட 50 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிந்துள்ளனா்.
தொடர்புடையது

தோ்தல் நடத்தை விதிமீறல்: தவெக நிா்வாகிகள் 7 போ் மீது வழக்கு
தோ்தல் நடத்தை விதிமீறல்: இருவா் கைது

தோ்தல் நடத்தை விதிகளை மீறியதாக நாம் தமிழா் கட்சியினா் 4 போ் மீது வழக்கு
விஜய் பிரசாரத்தில் விதிமீறல்: 12 வழக்குகள் பதிவு
வீடியோக்கள்

வீடியோக்கள்
நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை
8 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு
8 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை
8 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை
11 மணி நேரங்கள் முன்பு


