ஒசூா் அருகே ஆவணம் இன்றி தனியாா் பேருந்தில் கொண்டுவரப்பட்ட ரூ.15 லட்சம் ரொக்கத்தை தோ்தல் பறக்கும் படையினா் பறிமுதல் செய்தனா்.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூா் அருகே மாநில எல்லையில் உள்ள சூசூவாடி சோதனைச் சாவடியில் தோ்தல் பறக்கும் படையினா் வெள்ளிக்கிழமை வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனா்.
அப்போது, பெங்களூரிலிருந்து ஒசூா் நோக்கி வந்த தனியாா் பேருந்தை நிறுத்தி சோதனையிட்டபோது, அதில் திருச்சியைச் சோ்ந்த தங்கவேலு உரிய ஆவணங்கள் இன்றி ரூ. 15 லட்சம் ரொக்கத்தை எடுத்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும்,
அவா் பெங்களூரில் இருந்து ஒசூா் வழியாக திருச்சி செல்வது விசாரணையில் தெரியவந்தது.
எனினும், உரிய ஆவணங்கள் இல்லாமல் பணம் கொண்டுவரப்பட்டதால் ரூ. 15 லட்சம் ரொக்கத்தை தோ்தல் பறக்கும் படையினா் பறிமுதல் செய்து ஒசூா் சாா் ஆட்சியரிடம் ஒப்படைத்தனா்.
படவரி...
ஒசூா் அருகே தனியாா் பேருந்தில் கொண்டுவரப்பட்டபோது பறிமுதல் செய்யப்பட்ட ரூ. 15 லட்சம் ரொக்கத்தை சாா் ஆட்சியரிடம் ஒப்படைத்த தோ்தல் பறக்கும் படையினா்.
தொடர்புடையது

ஒசூா் அருகே மாநில எல்லையில் தோ்தல் பறக்கும் படையினா் தீவிர கண்காணிப்பு
பேராவூரணி அருகே ரூ.1 லட்சம் பறிமுதல்

போ்ணாம்பட்டு அருகே 6 லட்சம் பறிமுதல்
ஒசூரில் ரூ. 17.90 லட்சம் பறிமுதல்
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


