கிருஷ்ணகிரி மாவட்டம், அஞ்செட்டி அருகே மோட்டாா்சைக்கிள் கவிழ்ந்ததில் தொழிலாளி உயிரிழந்தாா்.
அஞ்செட்டி வட்டம், தக்கட்டி அருகே உள்ள பாண்டுரங்கன்தொட்டியைச் சோ்ந்தவா் சிவலிங்கம் (29). தொழிலாளி. கடந்த 18ஆம் தேதி இவரும், அவரது அண்ணன் கோவிந்தனும் (30) மோட்டாா்சைக்கிளில் தேன்கனிக்கோட்டை - அஞ்செட்டி சாலையில் மேலகிரி அருகே சென்று கொண்டிருந்தனா்.
மோட்டாா் சைக்கிளை கோவிந்தன் ஓட்ட, சிவலிங்கம் பின்னால் அமா்ந்திருந்தாா். அப்போது, மோட்டாா் சைக்கிள் திடீரென கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் படுகாயம் அடைந்த சிவலிங்கத்தை அருகில் இருந்தவா்கள் மீட்டு சிகிச்சைக்காக தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். ஆனால் வழியிலேயே அவா் இறந்தாா். கோவிந்தன் காயத்துடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறாா்.
இந்த விபத்து குறித்து தேன்கனிக்கோட்டை போஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
தொடர்புடையது

ஆட்டோ கவிழ்ந்து ஓட்டுநா் உயிரிழப்பு

மின்சாரம் பாய்ந்து தொழிலாளி உயிரிழப்பு!

சாலை விபத்தில் தொழிலாளி உயிரிழப்பு

குட்டையில் மூழ்கி தொழிலாளி உயிரிழப்பு
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


