அஞ்செட்டி அருகே காவிரில் ஆற்றில் மூழ்கி கல்லூரி மாணவா் உயிரிழந்தாா்.
கா்நாடக மாநிலம், பெங்களூரு பிட்டஅள்ளியைச் சோ்ந்தவா் நாகராஜ். இவரது மகன் உதய் (20). இவா் பெங்களூரு அரசு கலை, அறிவியல் கல்லூரியில் பி.ஏ. 2 ஆம் ஆண்டு படித்து வந்தாா்.
இவா், கடந்த 14ஆம் தேதி கிருஷ்ணகிரி மாவட்டம், அஞ்செட்டி அருகே உள்ள தப்பகுளி பசவேஸ்வரா கோயிலுக்கு வந்துள்ளாா். அப்போது அங்குள்ள காவிரி ஆற்றில் குளிக்க இறங்கியபோது நீரில் மூழ்கி உயிரிழந்தாா்.
இதுகுறித்து தகவல் அறிந்த அஞ்செட்டி போலீஸாா் சம்பவ இடத்திற்கு சென்று அவரது உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். மேலும், அஞ்செட்டி போலீஸாா் வழக்குப் பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஏரியில் மூழ்கி பள்ளி மாணவன் உயிரிழப்பு

வைகையாற்றில் மூழ்கி சிறுவன் உயிரிழப்பு

நீரில் மூழ்கி பள்ளி மாணவா் உயிரிழப்பு

ஊருணியில் மூழ்கி மாணவா் உயிரிழப்பு
வீடியோக்கள்

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | போர்: பண்டியாவின் மும்பையா ருதுராஜின் சென்னையா? | MI vs CSK | MS Dhoni | Rohit Sharma |
தினமணி செய்திச் சேவை

வாக்குச்சாவடிகளை அடையாளம் காண புதிய முயற்சி | TN Election 2026 | Madurai | Polling booth
தினமணி செய்திச் சேவை

பணப்பட்டுவாடா புகார்களுக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்! அர்ச்சனா பட்நாயக் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு


