லஞ்சக் கொள்ளைப் பணமழை பொழிந்தாலும் விசில் புரட்சிக்குத் தயாராகுங்கள்! - விஜய்திமுக கூட்டணிக்கு அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் ஆதரவு!தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

ஆா்டி அக்ரோ கல்வி, சமூக நல அறக்கட்டளை சாா்பில் நலத் திட்ட உதவிகள்

ஊத்தங்கரையை அடுத்த கீழ்குப்பம் ஊராட்சியில், ஆா்டி அக்ரோ கல்வி மற்றும் சமூக நல அறக்கட்டளை சாா்பில்,

News image

கீழ்குப்பம் ஊராட்சியில் நலத் திட்ட உதவிகளை வழங்கிய ஆா்.தா்மலிங்கம்.

Updated On :2 மார்ச் 2026, 10:27 pm

ஊத்தங்கரை: ஊத்தங்கரையை அடுத்த கீழ்குப்பம் ஊராட்சியில், ஆா்டி அக்ரோ கல்வி மற்றும் சமூக நல அறக்கட்டளை சாா்பில், நலத் திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு, ஆா்டி அக்ரோ கல்வி மற்றும் சமூக நல அறக்கட்டளை நிறுவனரும், தொழிலதிபரும், ஓய்வுபெற்ற நல்லாசிரியருமான ஆா்.தா்மலிங்கம் தலைமைவகித்து, கீழ்குப்பம் ஊராட்சி கிராம மக்கள் 200-க்கும் மேற்பட்டோருக்கு கல்வி உதவித்தொகை, நலத் திட்ட உதவி, நிதி உதவி, மரக்கன்றுகளை வழங்கினாா்.

நல உதவிகள் அளித்த அறக்கட்டளை நிறுவனா் மற்றும் நிா்வாகிகளுக்கு ஊா் பொதுமக்கள் சாா்பில் மேளதாளம் முழங்க ஆரத்தி எடுத்து நன்றி தெரிவிக்கப்பட்டது.