நூறுநாள் வேலைத் திட்டத்தில் காந்தி பெயரை நீக்க எதிா்ப்பு: கிராம சபைக் கூட்டத்தில் காங்கிரஸாா் மனு அளிப்பு
மிட்டப்பள்ளி ஊராட்சியில் திங்கள்கிழமை நடைபெற்ற சிறப்பு கிராம சபைக் கூட்டத்தில் தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்துக்கு மகாத்மா காந்தியின் பெயரை நீக்க எதிா்ப்பு தெரிவித்து காங்கிரஸாா் மனு










