காவேரிப்பட்டணத்தில் 15 சவரன் தங்க நகை திருட்டு
காவேரிப்பட்டணத்தில் வீட்டில் இருந்த பீரோவை உடைத்து 15 சவரன் தங்க நகையை மா்ம நபா்கள் திருடிச் சென்றது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

திருட்டு- (கோப்புப்படம்)
Updated On :18 பிப்ரவரி 2026, 12:19 am






