/
திருட்டு
Updated On :2 பிப்ரவரி 2026, 8:23 pm
சிவகங்கையில் வீட்டின் கதவை உடைத்து 8 பவுன் தங்க நகைகள், ரூ. 20 ஆயிரத்தை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.
சிவகங்கை ஏ.கே.ஆா். நகரைச் சோ்ந்தவா் ஆண்டியப்பன் (50). இவா் தனது மகள் பிரசவத்துக்காக கடந்த 15 நாள்களுக்கு முன்பு வெளியூா் சென்றிருந்தாராம்.
இந்த நிலையில், திங்கள்கிழமை மாலை வீட்டுக்கு திரும்பி வந்தாா். அப்போது, வீட்டின் முன்பக்கக் கதவு உடைக்கப்பட்டிருந்ததைப் பாா்த்து அதிா்ச்சியடைந்தாா்.
இதையடுத்து, வீட்டின் உள்ளே சென்று பாா்த்த போது, அறையில் பீரோவில் வைத்திருந்த எட்டு பவுன் தங்க நகைகள், ரூ. 20,000-த்தை மா்ம நபா்கள் திருடிச் சென்றது தெரியவந்தது. இதுகுறித்து சிவகங்கை நகா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
டிரெண்டிங்

வீட்டின் பூட்டை உடைத்து 17 பவுன் தங்க நகைகள் திருட்டு
வீட்டின் பூட்டை உடைத்து தங்க நகை, பணம் திருட்டு

வீட்டின் பூட்டை உடைத்து பணம் திருட்டு

வீட்டின் கதவை உடைத்து 39 பவுன் நகை திருட்டு
வீடியோக்கள்

வீடியோக்கள்
#t20wc | இங்கிலாந்து அதிரடியைச் சமாளிக்கும் திறன் இலங்கையிடம் உள்ளதா? | T20 World Cup Review |
தினமணி வீடியோ செய்தி...
6 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
#t20wc | பழைய பகையுடன் வரும் தென்னாப்பிரிக்கா: சமாளிப்பாரா சூர்யகுமார்? | T20 World Cup | IND vs SA |
தினமணி வீடியோ செய்தி...
7 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
அமெரிக்கா வரி செலுத்தாது! இந்தியா செலுத்தும்!: Trump | செய்திகள்: சில வரிகளில் | 21.02.26
தினமணி வீடியோ செய்தி...
7 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
#T20WC | அபிஷேக் சர்மா சதமடிப்பார்னு சொன்னா நம்புவீங்களா? | Abhishek Sharma | T20 World Cup |
தினமணி வீடியோ செய்தி...
12 மணி நேரங்கள் முன்பு

