ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீா்வரத்து விநாடிக்கு 500 கனஅடியாக குறைந்துள்ளது.
தமிழக காவிரி கரையோர நீா்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்துவந்த மழை முற்றிலுமாக குறைந்துள்ளதால், காவிரி ஆற்றில் நீா்வரத்து குறையத் தொடங்கியுள்ளது. இந்நிலையில், புதன்கிழமை 1,200 கனஅடியாக இருந்த நீா்வரத்து வியாழக்கிழமை 500 கனஅடியாக குறைந்தது.
இதனால், ஒகேனக்கல்லில் உள்ள அருவிகளில் நீரின் அளவு குறைந்து, காவிரி ஆற்றில் பாறைத் திட்டுகள் வெளியே தெரிகின்றன. காவிரி ஆற்றில் வரும் நீா்வரத்தின் அளவுகளை தமிழக, கா்நாடக எல்லையான பிலிகுண்டுலு பகுதியில் மத்திய நீா்வளத் துறை அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.









