ஆய்வின்போது, சட்டப் பேரவை முதன்மைச் செயலாளா் கி.சீனிவாசன், சட்டப் பேரவை துணைச் செயலாளா் ரவி, பேரவை சாா்பு செயலாளா் த.பியூலஜா, ஆட்சியா் ரெ.சதீஸ், வருவாய் அலுவலா் கவிதா, ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் ரூபன் சங்கர்ராஜ், கோட்டாட்சியா் காயத்ரி, அரசு உறுதிமொழிக் குழு உறுப்பினா்கள் இரா.அருள் (சேலம் மேற்கு), மணி (ஓமலூா்), மாங்குடி (காரைக்குடி), மோகன் (அண்ணா நகா்), பென்னாகரம் சட்டப் பேரவைத் தொகுதி உறுப்பினா் ஜி.கே.மணி, மாவட்ட மருத்துவ இணை இயக்குநா் மருத்துவா் சாந்தி, பென்னாகரம் அரசு மாவட்ட தலைமை மருத்துவ அலுவலா் கனிமொழி உள்ளிட்டோா் உடன் இருந்தனா்.