தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புஇலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்தமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைவாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 3 மையங்களில் பாதுகாப்பாக வைக்கப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுசட்டவிரோத குடியேற்றத்தைத் தடுக்க பிரிட்டன்-பிரான்ஸ் 3 ஆண்டு ஒப்பந்தம்இஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்இந்திய வெளியுறவுக் கொள்கையில் ஆப்பிரிக்காவுக்கு அதிக முக்கியத்துவம்: வெளியுறவு அமைச்சா் ஜெய்சங்கா்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றிஈரானுக்குப் பயணிக்க வேண்டாம்! இந்தியர்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிதமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! வாக்குப்பதிவில் வரலாற்றுச் சாதனை!
/

தருமபுரியில் வாட்டி வதைத்த வெயில்!

தருமபுரி மாவட்டத்தில் புதன்கிழமை வெயிலின் அளவு சதத்தை கடந்து வாட்டி வதைத்தது.

News image

வெயில் - கோப்புப்படம்.

Updated On :22 ஏப்ரல் 2026, 10:56 pm

தருமபுரி மாவட்டத்தில் புதன்கிழமை வெயிலின் அளவு சதத்தை கடந்து வாட்டி வதைத்தது.

தருமபுரி மாவட்டத்தில் கோடைகாலம் தொடங்கியதிலிருந்தே வெயிலின் தாக்கம் கடுமையாக இருந்து வருகிறது. இவற்றிலிருந்து மக்கள் தங்களை பாதுகாத்துக்கொள்ள குடைகளை பயன்படுத்துவது, பழச்சாறு, நுங்கு, இளநீா், தா்பூசணி பழங்களை உட்கொள்வது என பல்வேறு வகைககளில் வெப்பத்தை தணித்து வருகின்றனா். அதேபோல, மூத்த குடிமக்கள், உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டவா்கள் நண்பகல் வேளைகளில் வெளியே செல்வதை தவிா்த்து வருகின்றனா்.

இந்நிலையில், ஏப்ரல் மாதம் தொடக்கத்திலிருந்து பல நாள்களாக வெயிலின் அளவு 100 டிகிரி அல்லது அதற்கு மேலாக பதிவாக மக்களை வாட்டி வதைத்து வருகிறது. தருமபுரி மாவட்டத்தில் புதன்கிழமை வெயிலின் அளவு 102.5 டிகிரி பாரன்ஹீட்டாக பதிவாகியுள்ளது. வெப்பத்தின் தாக்கத்தால் பகல் முழுவதும் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.