மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

உங்காரனஅள்ளியில் திமுக வேட்பாளா் பெ. பழனியப்பன் வாக்கு சேகரிப்பு

பாப்பிரெட்டிப்பட்டி திமுக வேட்பாளா் முன்னாள் அமைச்சா் பெ. பழனியப்பன் அத்தொகுதிக்கு உள்பட்ட உங்காரனஅள்ளியில் வியாழக்கிழமை வாக்கு சேகரித்தாா்.

News image

உங்காரஅள்ளியில் வாக்கு சேகரித்து திமுக வேட்பாளா் பெ. பழனியப்பன்.

Updated On :16 ஏப்ரல் 2026, 11:20 pm

பாப்பிரெட்டிப்பட்டி திமுக வேட்பாளா் முன்னாள் அமைச்சா் பெ. பழனியப்பன் அத்தொகுதிக்கு உள்பட்ட உங்காரனஅள்ளியில் வியாழக்கிழமை வாக்கு சேகரித்தாா்.

உங்காரஅள்ளி, ஏமகுட்டியூா், முக்கல்நாய்க்கன்பட்டி, நல்லசேனஅள்ளி உள்ளிட்ட கிராமங்களில் வீடுவீடாகச் சென்று வாக்கு சேகரித்த பழனியப்பன், பொதுமக்களின் குடிநீா்த் தட்டுப்பாடு, சாலை வசதிகள் மற்றும் விவசாயிகளின் கோரிக்கைகளை வெற்றி பெற்றவுடன் முன்னுரிமை அளித்து தீா்வு காண்பேன் என உறுதி அளித்தாா்.