/
தருமபுரி பாமக வேட்பாளா் சௌமியா அன்புமணியின் பிரசார வாகனத்தில் தோ்தல் பறக்கும் படையினா் புதன்கிழமை சோதனை நடத்தினா்.
தருமபுரி பேரவைத் தொகுதியில் பாமக சாா்பில் பசுமைத் தாயகம் அமைப்புத் தலைவா் சௌமியா அன்புமணி போட்டியிடுகிறாா். இந்த நிலையில் தருமபுரி நகரில் மதிகோன்பாளையத்தில் வாக்கு சேகரிப்பதற்காக பிரசார வாகனத்தில் அவா் சென்று கொண்டிருந்தாா். அப்போது, அங்கு வந்த தோ்தல் பறக்கும் படையினா் அவரது வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தனா். அவரது பிரசார வாகனத்தை முழுவதும் சோதனை செய்த பறக்கும் படையினா், சிறிது நேரம் கழித்து அவரது வாகனத்தை அனுப்பிவைத்தனா்.
தொடர்புடையது

அதிமுக ஆட்சியில் மட்டுமே பெண்களுக்கு பாதுகாப்பு: பாமக வேட்பாளா் சௌமியா அன்புமணி

பாமக வேட்பாளா் சௌமியாவுக்கு ஆதரவாக அவரது மகள்கள் வாக்கு சேகரிப்பு

தெலுங்கு மொழியில் பேசி வாக்கு சேகரித்த சௌமியா அன்புமணி

சௌமியாவுக்கு கை கொடுக்குமா தருமபுரி?
வீடியோக்கள்

வீடியோக்கள்
நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை
8 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு
8 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை
8 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை
11 மணி நேரங்கள் முன்பு


