அரூா் (தனி) சட்டப் பேரவைத் தொகுதியில் அதிமுக வேட்பாளா் வே.சம்பத்குமாா் எம்எல்ஏ 3-ஆவது முறையாக வெற்றிபெற்றுள்ளாா்.
தருமபுரி மாவட்டம், அரூா் தொகுதியில் அதிமுக வேட்பாளராக வே.சம்பத்குமாா் எம்எல்ஏ, திமுக வேட்பாளராக அ.சண்முகம், த.வெ.க வேட்பாளராக க.ராகேஷ், நாம் தமிழா் கட்சி வேட்பாளராக அனிதா உள்ளிட்ட 14 போ் போட்டியிட்டனா்.
அதிமுக வேட்பாளா் வே.சம்பத்குமாா் 2019-ல் நடைபெற்ற இடைத்தோ்தலிலும், 2021-இல் நடைபெற்ற சட்டப் பேரவைத் தோ்தலிலும் போட்டியிட்டு வெற்றிபெற்றாா். தற்போது 3-ஆவது முறையாக வெற்றிபெற்றுள்ளாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.








