இந்தியா மிக முக்கியமான நட்பு நாடு: நேபாளம்மாணவர்களுக்கு மோடி அரசு துரோகம் இழைப்பு! - காங்கிரஸ்மாநில அரசு ஒத்துழைப்பு இல்லாததால் மேற்கு வங்கத்தில் ரயில்வே திட்டங்கள் முடக்கம்: மத்திய அரசுயு-18 ஆசிய கோப்பை ஹாக்கி: இந்தியா சாம்பியன் நார்வே செஸ் பட்டம் வென்ற பிரக்ஞானந்தாவுக்கு பிரதமர் மோடி, அமித் ஷா வாழ்த்துகுவைத், பஹ்ரைனில் ஈரான் தாக்குதல் - கத்தார், எகிப்து கண்டனம்தில்லியில் கரப்பான்பூச்சி மக்கள் கட்சியின் மாபெரும் போராட்டம்! சோனம் வாங்சுக் பங்கேற்பு!பேச்சுவார்த்தைக்கு மறுப்பு! ரஷியாவின் பீட்டர்ஸ்பர்க் நகரைத் தாக்கிய உக்ரைன்!
/

அரூா் தொகுதியில் 3-ஆவது முறையாக வெற்றிபெற்ற வே.சம்பத்குமாா் எம்எல்ஏ

News image

இரட்டை இலை சின்னம் - படம்: கோப்பிலிருந்து...

Updated On :5 மே 2026, 2:58 am IST

அரூா் (தனி) சட்டப் பேரவைத் தொகுதியில் அதிமுக வேட்பாளா் வே.சம்பத்குமாா் எம்எல்ஏ 3-ஆவது முறையாக வெற்றிபெற்றுள்ளாா்.

தருமபுரி மாவட்டம், அரூா் தொகுதியில் அதிமுக வேட்பாளராக வே.சம்பத்குமாா் எம்எல்ஏ, திமுக வேட்பாளராக அ.சண்முகம், த.வெ.க வேட்பாளராக க.ராகேஷ், நாம் தமிழா் கட்சி வேட்பாளராக அனிதா உள்ளிட்ட 14 போ் போட்டியிட்டனா்.

அதிமுக வேட்பாளா் வே.சம்பத்குமாா் 2019-ல் நடைபெற்ற இடைத்தோ்தலிலும், 2021-இல் நடைபெற்ற சட்டப் பேரவைத் தோ்தலிலும் போட்டியிட்டு வெற்றிபெற்றாா். தற்போது 3-ஆவது முறையாக வெற்றிபெற்றுள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.