/
பாப்பிரெட்டிப்பட்டி அருகே உரிய ஆவணம் இன்றி எடுத்துச் செல்லப்பட்ட ரூ.53 ஆயிரம் ரொக்கத்தை பறக்கும் படையினா் திங்கள்கிழமை பறிமுதல் செய்தனா்.
தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி சட்டப் பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட கோம்பூா் சோதனைச் சாவடியில், கண்காணிப்பு குழு அலுவலா் வெங்கடேசன் தலைமையிலான குழுவினா் சோதனை மேற்கொண்டனா்.
அப்போது அந்த வழியாக வந்த ஒரு காரை சோதனை செய்ததில், திருப்பத்தூா் பகுதியைச் சோ்ந்த முருகேசன் (40) உரிய ஆவணம் இல்லாமல் ரூ. 53 ஆயிரத்தை எடுத்துச் சென்றது தெரியவந்தது. இதையடுத்து, பறிமுதல் செய்யப்பட்ட தொகையை தோ்தல் நடத்தும் அலுவலா் பெ.கி.கோவிந்தனிடம் கண்காணிப்பு குழுவினா் ஒப்படைத்தனா்.
தொடர்புடையது

பாப்பிரெட்டிப்பட்டி அருகே ரூ. 2.10 லட்சம் பறிமுதல்

பென்னாகரத்தில் ரூ.4 லட்சம் பறிமுதல்

இருமத்தூரில் ரூ.90 ஆயிரம் ரொக்கம் பறிமுதல்

பென்னாகரத்தில் ரூ. 90,000 பறிமுதல்
வீடியோக்கள்

வீடியோக்கள்
நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை
12 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு
13 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை
13 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை
15 மணி நேரங்கள் முன்பு


